“ பத்தாம் வாசல் பெருமை “
1 சகஸ்ரநாமம்
இது பேர் குறிக்கவரவிலை
நாமம் சகஸ்ராரத்துக்கு வரை ஏறுவதால்
சகஸ்ராரம் – 1008இதழ்க் கமலம் 10 வாசல்
2 நாமக்கல்
நாமமானது கல் ஆகிய சுழிமுனை வரை ஏறுவதால் இந்த பேர்
மேலும் வாசியானது இதுக்கு உதவுவதால் , வாசி ஆகிய அனுமார் கோவில் இங்கு கட்டப்பட்டுளது
எப்படி நம் முன்னோர் அறிவு ??
வெங்கடேஷ்