“ ஆண்டாள் பாசுரம் திருப்பாவை பாடும் முறை  “

“ ஆண்டாள் பாசுரம் திருப்பாவை பாடும் முறை  “ இதை பாடுவது ஆண்டாள் கோஷ்டி – ராமானுஜ கோஷ்டி முதல் 4 வரிகள் ஆண்கள்  – ராமானுஜ கோஷ்டி பின் 4 வரிகள் ஆண்டாள் கோஷ்டி பெண்கள் பாடுவர் ஏன் ?  நாத விந்து  கலவை  தான் ஆன்மா என்பதால் பெருமாள் = ஆன்மா ஆகையால் அதன் சன்னிதி முன் இவ்வாறு பாடுகிறார் மக்கள் வெங்கடேஷ்

“ தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் – சன்மார்க்க விளக்கம் “

“ தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் – சன்மார்க்க விளக்கம் “ ஆண்டாள் பாசுரம் : “ பங்கயக்கண்ணானை பாடேலோர் எம்பாவாய் “  அப்படி எனில் ?? 1008இதழ் தாமரையில் விளங்கும் ஆன்மாவாகிய கண்ணன் தான் அது தாமரை  ஆகிய  நெற்றிக்கண் விளங்குபவன்  தான்  தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு கதா நாயகன் : நடு நடுவில மானே தேனே பொன் மானே கலை மானே போட்டுக்கணும் என்ன? யோகா குரு : இறைவா ஞான சித்தர் ஞான பிரான் வெட்ட வெளி சித்தர் இப்படியாக என் பேருக்கு பின்னாடி சேர்த்துக்கணும் சீடர் : சரி இறைவா வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 1 நபர் 1 பகிர்வு

அன்பர் சந்திப்பு   – பாகம் 2

அன்பர் சந்திப்பு   – பாகம் 2 கோவை சாரதாம்பாள் கோவிலில் நடந்த  சந்திப்பின் விவரம் உண்மை சம்பவம்  – நவம்பர் 2022 அவர் : ஏன் உங்க பயிற்சி மக்கள் ஏற்றுக்கொளவிலை ??  நான் : அவர்க்கு அதன் மீது சந்தேகம் எப்படி வாசி அரை  மணியில் கற்றுத்தர முடியும் ?? ஞானம் அடைய நெற்றிக்கண் பயிற்சி விளக்கம் 2 மணி   நேரத்தில் சாத்தியம்   ?? அதனால் வருவதிலை ஏதோ மர்மம் தப்பு   இருக்குது என நினைக்கிறார்…

“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “

“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “ 16 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடையகோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ “ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் “ . பொருள் : நாம் எல்லவரும் நினைத்துக்கொண்டிருப்பது ஆண்டாள் பக்தி செய்து ரங்கனை மணந்தாள் என ஆனால் அவள் யோகத்தாலும் ஞானத்தால் தான்…