“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “

“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “  திருப்பாவை – 17 அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய் அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய் “ செம்பொற் கழலடி “  செல்வா! பலதேவா! உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்!  விளக்கம் : அதாவது திருவடிகள் செம்மை கலந்த பொன் நிறத்துடன் இருக்கும் என தான் கண்ட திருவடி தரிசனத்தை நம்முடன் பகிர்கிறார் ஆண்டாள்…

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் கழலார் கமலத் திருவடி யென்னுநிழல்சேரப் பெற்றே னெடுமா லறியாவழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே 1600 விளக்கம்: சிரத்தில் சிற்றம்பலத்தில்  , சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடி  நிழலோடு  யானும் கலந்தனன் நீண்ட நெடும் ஜோதியாக  அண்ணாமலையாக நின்றவனை ,   திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதி அவன் எமக்குள் இருக்கின்ற  ஆன்மஒளி உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு…

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வுகரையற்ற சத்தாதி நான்குங் கடந்தசொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே 1593 கருத்து: தான் எந்த அனுபவத்திருந்தோம் என்பதை இந்த மந்திரம் மூலம் எடுத்துரைக்கிறார் வாக்கு அற்ற உணர்வு அற்ற  சலனம் இல்லா – அசைவிலா பிரம்ம அனுபவத்துடன் கலந்து ஒன்றாகி சமாதியில் இருந்தனன் பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெறுப்பு ஆகிய நான்கிற்கும் உலக அளவில் வரையறுக்கப் பட்ட எல்லைகள் உண்டு.…