“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “

“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “ 

திருப்பாவை – 17

அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய்

அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்

செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!

உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்!

 விளக்கம் :

அதாவது திருவடிகள் செம்மை கலந்த பொன் நிறத்துடன் இருக்கும் என தான் கண்ட திருவடி தரிசனத்தை நம்முடன் பகிர்கிறார் ஆண்டாள்

ஆகையால் ஆண்டாள் தவம் செய்தே இந்த அனுபவம் பெற்றிருக்க முடியுமே அல்லாது வெறும் பக்தி அல்ல

அவன் கண்ணன் – செல்வன்

விந்து செல்வம் ஆகையால் செல்வன்

முருகனின் மற்றுமொரு செல்வ முத்துக்குமரன்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s