“ பிரம வித்தை பெருமை “
“ பிரம வித்தை பெருமை “ கல்வி கற்றால் பள்ளி கல்லூரியில் படித்தால் தான் நம்மில் பெரும்பாலோர் வறுமை நீங்கும் இது தற்போதைய சூழ் நிலை இது பிரம வித்தைக்கும் பொருந்தும் அதுவும் நமக்கு வரும் துன்பம் துயர் தீவினைகள் நோய்கள் தீர்க்க வழி துறை காட்டி தீர்த்தால் தான் பிரமவித்தைக்கும் மதிப்பு நாம் கற்றதுக்கும் பயன் இதை அளிக்காத வித்தை சரியான வித்தை அன்று அளிக்கவிலை எனில் கற்று என் பயன்?? அதில் ஏதோ தவறு…