“ இருதயம் – பத்தாம் வாசல் பெருமை “
இது ரத்தமும் சதையும் நாளமும் உடை உடல் உறுப்பை குறிக்கவரவிலை
சிரசில் விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் உண்மை இருதயம்
அகத்தியரின் சௌமிய சாகரம் :
“ஆதி என்ற இருதயமே கமல பீடம்”.
மேலும் நமசிவய என்னும் ” பஞ்சாட்சரமானது உனது இருதயத்திற்குள்ளாக பிரம்மப் பிரகாச பீடமாக “ உட்கார்ந்து இருக்கிறது.
அதாவது சிரசின் உச்சியில் ஆன்ம ஒளி இருப்பிடத்தில் பஞ்சாட்சரமானது விளங்குது என்றபடி
வெங்கடேஷ்