“ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்”

திருவெம்பாவை :

“ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்”

திருவெம்பாவை :

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

“ செங்கமலப் பொற்பாதந் “  தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

திருப்பாவை 17 :

அம்பரமேதண்ணீரேசோறேஅறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலாஎழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தேகுல விளக்கே!
எம்பெருமாட்டியசோதாய்அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானேஉறங்காது எழுந்திராய்!

செம்பொற் கழலடி செல்வாபலதேவா!

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!

திருவடி விளக்கம் இந்த வரிகளில் எப்படி ஒத்துப்போகின்றார் ??

ஒருவர் சைவம் ஒருவர் வைணவம் ?? என உலக மக்கள் பிரிக்கிறார்

ஆனாலும்  தவஅனுபவம் ஒன்றே தான்

 ஞானியர் எப்படி ??

 மக்கள் எப்படி ??

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s