“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “

“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “ அகவல் : “ எனது குளத்தினும் நிரம்பிய சிவகுருபதியே “ இங்கு அவர் குறிப்பிடுவது ஆன்மா ஆகிய சிவகுருவை சிரசில் குளம் நீர் நிலை இருக்கு என்று பகிர்கிறார் திருப்பள்ளியெழுச்சி : கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித் துகிலுடுத்தேறினர் “ சூழ்புனலரங்கா ” தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் — அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. — (10) ரங்கன் ஆகிய ஆன்மா…

“ திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “

“ திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “ முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய் செப்பம் உடையாய்! திறல்உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்! செப்பன்ன “ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “ நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய். விளக்கம் : “ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “ செவ்வாய் சிறுமருங்குல் = பிரமரந்திரம் குறிப்பது…