“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “
அகவல் :
“ எனது குளத்தினும் நிரம்பிய சிவகுருபதியே “
இங்கு அவர் குறிப்பிடுவது ஆன்மா ஆகிய சிவகுருவை
சிரசில் குளம் நீர் நிலை இருக்கு என்று பகிர்கிறார்
திருப்பள்ளியெழுச்சி :
கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் “ சூழ்புனலரங்கா ”
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் — அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. — (10)
ரங்கன் ஆகிய ஆன்மா இருப்பதும் அரங்கம் எனும் பொது வெளியில் வெட்ட வெளியில்
அது நீரால் சூழப்பட்டுளது என்கிறார்
ஸ்ரீ ரங்கமும் நீரால் சூழப்பெற்ற தீவாகும்
உள் பார்த்து புறம் அமைத்தார் அதுக்கேற்றாற்போல்
எப்படி ஞானியர் ஒற்றுமை ??
வெங்கடேஷ்
