“ திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய்! திறல்உடையாய்!
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன “ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
“ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “
செவ்வாய் சிறுமருங்குல் = பிரமரந்திரம் குறிப்பது – நாத ஸ்தானம்
நெற்றிக்கண் அமுதம் ஊறும் இடமாகையால் மென்முலை என வர்ணிக்கிறார் ஆண்டாள்
இங்கு ஆண்டாள் தன் தோழியரை குறிப்பிடவிலை
வெங்கடேஷ்
