“ அடியவர் பெருமை”
“ அடியவர் பெருமை “ வைணவப் பெரியார் தனியன் “ வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன் வாழியவன் பாதாரவிந்தமலர் – வாழியவன் கோதிலாத் தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்.” அடியார் பெருமை என்னவெனில் ?? யார் ஆச்சாரியன் திருவடி மலரை கொண்டாடியபடி தவ சாதனை செய்து வருகிறாரோ , வாழ்ந்து வருகிறாரோ அவர் எலாம் தீங்கு இலா நல்லவர் ஆவர் வெங்கடேஷ்