” சடங்கில் ஞானம் “

” சடங்கில் ஞானம் ” திருமணச் சடங்கு : மாப்பிள்ளை தாலி கட்டி முடித்த பிறகு , மணப்பெண்ணிடம் கண்ணாடியில் அவள் முகம்  காட்டுவான் இது என்ன சொல்ல வருது எனில் ?? ஜீவ ஆன்மா கலப்பு முடிந்த பின் , ஜீவன் தன் உண்மை சொரூபத்தை ஆன்மாவில் காண முடியும் என்பது தான் ஆன்மா = கண்ணாடி எவ்வளவு பெரிய விஷயத்தை ஞானத்தை எவ்வளவு எளிதாக சடங்கில் காட்டியுள்ளார் நம் முன்னோர் ?? வெங்கடேஷ்

” மதுரா – மதுரை சன்மார்க்க விளக்கம் 3 “

” மதுரா – மதுரை சன்மார்க்க விளக்கம் 3″ மதுரை எனில் மது + ரா இதன் விளக்கம் ரா எனில் இரவு மது எனில் அமுதம் அதாவது அமுதம் ஊறும் இடம் இருளில் இருக்கு நம் கோவில் கர்ப்ப கிரகம் போல அது ஆன்ம நிலையம் அனுபவம் ஆன்ம நிலைக்கு ஏறினால் தான் அமுத அனுபவம் சித்திக்கும் என்றவாறு வெங்கடேஷ் 3நீங்கள், கல்யாணி சேகர் மற்றும் 1 நபர்

“ திருமுனைப்பாடி – சன்மார்க்க விளக்கம்  “

“ திருமுனைப்பாடி – சன்மார்க்க விளக்கம்  “ பாடி – மேல் மாடம் முனை – சுழிமுனை திரு – ஆன்மா ஆன்மா விளங்கும் உச்சி தான் திருமுனைப்பாடி எனும் ஊராக சித்தரித்துக்காட்டியுள்ளார் நம் முன்னோர் வெங்கடேஷ்

“ மார்கழி/அமுதம் பெருமை “

“ மார்கழி/அமுதம் பெருமை “ திருப்பள்ளி எழுச்சி – மாணிக்க வாசகர் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் “ தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் “ எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்! விளக்கம் : இது மாதிரி தவத்தால் சாதனையால் பங்கயத்தில் தாமரை மலரின் அமுதில் நீராடினால்…

வாசல் பெருமை

வாசல் பெருமை எப்படி ரயிலில் AC Coach n Sleeper coach ஒரு கதவால் பிரிக்கப்பட்டுளதோ ?? ஒரு தங்கக் கதவால் மேல் உலகமும் கீழ் உலகமும் பிரிக்கப்பட்டுள்ளன அதான் சுழிமுனை வாசல் சொர்க்க வாசல் பரமபத வாசல் என அழைக்கப்படுகின்றன எப்படி திறப்பது ?? சுவாசத்தால் தட்டினால் திறக்கும் தட்டுங்கள் திறக்கப்படும் மக்களுக்கு எப்படி தட்டுவது என தெரியல வெங்கடேஷ் 8நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 5 பேர்

” கண்மணி திருவடி தவம் வல்லமை”

கண்மணி திருவடி தவம் வல்லமை காந்தாரி தன் கண் சக்தியால் துரியனின் உடலை கல்பம் செய்தாள் இது உலகறிந்த விஷயம் எப்படி நல்லது வாய் விட்டு சொன்னால் அது உடன் நடக்கிறதோ?? அவ்வாறாக கெட்டதும் சாபமும் நடக்கும் அவளின் 100 புதல்வரும் மாண்ட பின், ஆட்சி இழந்த பின் சாபம் இடுகிறாள் அவள் கண்ணனுக்கு சாபம் கொடுக்கிறாள் உன் குலம் யாதவ குவம் நாசமாகப் போகும் உன் துவாரகை நகரம் பொன் மாளிகை மாடம் கடலில் மூழ்கிப்…

” ஞானியர் ஒற்றுமை”

ஞானியர் ஒற்றுமை ஆண்டாள் : திருப்பாவை : திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் மகாகவி பாரதி : சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?? வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிப்பது என்பதுவும் அயிரை போட்டு வரால் பிடி என்பதும் தன்னை கொடுத்து அவனை அடைதல் என்பதும் ஒன்று தான் அவன் ஆன்மா அபெஜோதி வெங்கடேஷ்

” விட்டு கொடுத்தல்”

விட்டு கொடுத்தல் இது இருந்தாலும் இது நடந்தால் தான் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலவும் சண்டை ஊடல் பிணக்கு போது விட்டு கொடுக்கணும் இது பறம் அகத்தில் தனு கரண புவன போகத்தையும் ஜீவ தேக சுதந்திரத்தையும் ஆன்மாவிடத்தும் அபெஜோதியிடத்தும் விட்டு கொடுத்தால் தான் ஞானத்தையும் முத்தேக சித்தி உடைய முடியும் மரணமிலாப் பெரு வாழ்வும் சித்தி ஆகும் இது அவ்வளவு எளிதல்ல தேவராலும் மூவராலும் முடியல வெங்கடேஷ்

சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி

சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி பரோபகாரம் சத்விசாரம் என உரை நடை கூறுவதால் அதையே தாரக மந்திரம் ஆக்கிவிட்டார் வெறும் சத்விசாரம் செய்தால் மட்டும் போதுமா ?? அது செய்து , அதில் கண்டுபிடித்த உண்மைகளை சாதனா இரகசியங்களை தவத்தில் புகுத்தி அனுபவத்துக்கு வர வேண்டாமா ?? அது தானே சரியான முறை வழி ஆகும் இது செய்வதே இல்லை . அதனால் அறிவு வளர்ச்சி இல்லை வெங்கடேஷ் 5நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 2 பேர் 3…