“ மாணிக்கவல்லி – சன்மார்க்க விளக்கம் “
அம்மைக்கு இப்படி ஒரு பேர்
ஏன் ??
உச்சியில் சக்தியின் நிறம் செம்மை ஆகையால் , அவளுக்கு மாணிக்கவல்லி என பேர் வைக்கப்பட்டிருக்கு
மேலும் இதுவே “ செங்காளி “ என்றும் கூறலாம்
“ செஞ்சடை “ என்பதும் இந்த இடத்தைத் தான் குறிக்குது
செஞ்சடை நாதர் எனில் நெற்றிக்கண் விளங்கு சிவம் ஆம்
செங்கண் செந்தாமரை எல்லாம் சக்தி விளங்கும் நெற்றிக்கண் குறிப்பதாம்
வெங்கடேஷ்