நம் சன் அன்பர் எப்படி ??
எனில் ??
வக்கீல் மாதிரி
சில வக்கீல் கோர்ட் சென்று வாதாட எல்லாம் மாட்டார்
பின் ??
ஜாமீன் , வீடு சொத்து வாங்க , வில்லங்க / தடையிலா சான்றிதழ் வழங்குதல் , சொத்து விற்க தேவையான பத்திரங்கள் தயார் செய்தல் மாதிரி
பின் ஒரு பெரிய வக்கீல் கீழ் காலம் பூரா வேலை செய்து கொண்டிருப்பர் ஜூனியராக
அது மாதிரி தான் நம் அன்பரும்
தவம் தியானம் சாதனம் எல்லாம் செயாமல் ,
சோறு போடுதல் , அதுக்கு வசூல் செய்தல் , அதுக்கு உதவி செய்தல்
ஒழுக்கம் – இந்திரியம்/ கரணம் என வாய்பேசி காலம் ஓட்டுதல்
பரோபகாரம் சத்விசாரம் என கூறியபடியே இருத்தல்
எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவித்தல் எனும் மகத்தானதை கேலியாக்கி சடங்காக ஆற்றுவர்
தவம் தியானம் எல்லாம் கஷ்டமான கடினமான வேலை
ஏன் வம்பு ??
வெங்கடேஷ்