“ கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “
பிணத்துக்கு இதை வைத்து மகன் தகனம் செய்வான்
சரி இதுக்கு ஏன் இந்தப் பேர் ?? இந்த சடங்கு ??
கொள்ளி எனில் முத்தீ
அதாவது இதை வைத்து எரித்துவிட்டால் , இறந்தவரின் மும்மலமும் நீங்கி ஞானம் அடைந்துவிட்டதாக உலகுக்கு காட்டுவதுக்காக இந்த சடங்கு
உண்மையில் இந்த அரும்பெரும் நிலை / அனுபவத்தை அவர் அடையவிலை எனினும் – இந்த மாதிரி நடந்தால் , ஒருவர்க்கு மும்மலமும் நீங்கி ஞானம் அடைவர் என்ற மாபெரும் உண்மை உலகுக்கு உணர்த்தவே இந்த சடங்கு
வெங்கடேஷ்