“ இதுவும் அதுவும் ஒன்று தான் ”
“ இதுவும் அதுவும் ஒன்று தான் ” திருமந்திரம் : இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு “ அறப்பதி “ காட்டு மமரர் பிரானே 1614 மூலர் உரைக்கும் அறப்பதி என்பதுவும் வள்ளல் பெருமான் உரைக்கும் தருமச்சாலை என்பதுவும் ஒன்றே ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் ஆம் வெங்கடேஷ்