“ திருவள்ளுவர் நாயனார் – நாத விந்து பெருமை “

  “ திருவள்ளுவர் நாயனார் – நாத விந்து பெருமை “ தில்லையெனும் அம்பலமாம் கமல பீடம் சிறந்நவிந்து நாதமதில் செனித்த வாறும் வல்லவர்கள் போற்றும்திரு மண்ட பத்தில் வழிகடந்து ஆறுதலம் தாண்டி அப்பால் சொல்லரிய முக்கோண வீடும் தாண்டி சோதிமதி நடுவணை முப்பாலும் தாண்டி எல்லையெனும் மூலமதில் நாத விந்து இன்பமுடன் உதித்தவகை இனிசொல் வேனே விளக்கம் : இருதயம் எனும் கமல பீடம் , அதில் நாத விந்து கலப்பு உளதாம் அடையும் முறைமை…

“  திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –   திருவடிப் பேறு “

“  திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –   திருவடிப் பேறு “   முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 1601 விளக்கம்: சிரசில் கிரீடம் சூடிய மன்னர் மூவுலகை ஆள்வர் எனினும் , அவர்கள்  அடியவர் அடையும் இன்பம் அளவுக்கு அடையவிலை அடியவர் இறை திருவடியை நெஞ்சிலும் சிரசிலும் வைத்துளதால் அவர் இன்பத்துக்கு எல்லையிலையாம் அப்படி தேவர்களும் இறை  இறை திருவடியை நெஞ்சிலும் சிரசிலும்…