“ வடக்கும் தெற்கும் “
“ வடக்கும் தெற்கும் “ இது வடக்கு வாழ்கிறது தெற்கு தேயுது என அரசியல்வாதியினர் புலம்பல் இல்லை வடக்கு எப்படி ஆங்கிலேய முகலாய படையெடுப்பினால் பாதிக்கப்பட்டதோ ?? அப்படி தான் தெற்கே , தமிழகம் அந்தணராலும் ( சமஸ்கிருதம் ) / மற்ற மொழி ஆதிக்கத்தால் , தமிழ் அழிக்கப்பட்டது 1 வடக்கில் முகலாயர்கள் நம் இந்து கோவிலை எல்லாம் இடித்தும் , தங்கள் மசூதி கட்டினர் நம் கோவில் அருகேயே அவர் மசூதி கட்டினர்…