“ யார் ஆரியர் – பிராமணர் “
என் சந்தேகங்கள்
1 பிராமணர் வட மொழி வளர்த்து தமிழை அழித்தார் எனில்
திரு ஞான சம்பந்தரும் கூட பிராமணர் தான் – பூணூல் அணிந்த பிராமணர் தான்
ஆனால் அவர் ஏன் தமிழில் தேவாரப் பதிகம் பாடினார் ??
ஏன் சமஸ்கிருதத்தில் பாடவிலை ??
அப்போ அவர் எந்த வகை பிராமணர் ??
அப்போ அவர் யார் ??
2 பிராமணர்கள் ஆரியர்கள் எனில் , காணவாய் வழியாக வந்தவர் எனில் ?
இந்தி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் பேர் ஆரியன் கான்
அவன் பிராமணனா ??
அவனுக்கு ஏன் இந்த பேர் ??
முகம்மதியரும் ஆரியரா ??
வெங்கடேஷ்