திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  துறவு

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  துறவு

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே 1617

விளக்கம்:

இறை அடைய சுத்த சிவம் ஒரு  பெரும் சிவ நெறி உண்டாக்கி வைத்திருக்கு

அதை  கடைபிடித்து ஒழுகினால் , நாம் இறவா  நிலை அடைவோம்

மரணமிலாப்பெருவாழ்வு வாழ்வோம்

அதை விட்டு நீங்கினால்  நெரு ஞ்சி முள் போல் சோதனைகள் துன்பம் இறை தந்து நினைவுபடுத்தும்

ஆனால் இதிலிருந்து நீங்காமல் நிற்பவர்க்கு  இது நடக்காதாம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s