திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  திருவடிப் பேறு

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  திருவடிப் பேறு

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே. 1602

விளக்கம் :

இறையின் திருவடிகளை என் “  கண்ணிலும் “ மனதினுள்ளும் வைத்து தவம் செய்தேன்

அதன் பயனால் பொய் புலன் வழி போகா பெரு நெறி அனுபவம் பெற்றனன்

புலன் வாழ்க்கை பொய் வாழ்க்கை அது உலக வாழ்க்கை

மேலும் இரு வினைகள் மாற்றி , தீர்க்கும் துறை கண்டனன்

உண்மையான சிவான ந்தம் அறிந்தனன்

அது வேதத்தின் முடிவே விளங்கும் ஆன்மா ஆகுமே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s