“ உலக வழக்கு மொழி – தத்துவ விளக்கம் ”
“ கைப்பொருளில் இருக்கு மெய்ஞ்ஞானப் பொருள் “
எனில்
கை ஆகிய சுழியில் உண்மை ஆகிய ஞானப் பொருள் ஆகிய ஆன்மா விளங்குது என பொருளாம்
ஒரு வரியில் பல பல பிறவியில் அடையும் மிக பெரிய பாக்கியத்தை உடைத்துவிட்டார் நம் முன்னோர்
அவர்க்கு ஈடிணை ஆருமில்
வெங்கடேஷ்