மனிதர் பலவிதம் – எதிர்பார்ப்புகள்
தேசத்துரோகிகள் :
கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்ற பார்க்கிறார்
கருப்பை வெள்ளை ஆக்க துடிக்கின்றார்
மத உணர்வு தூண்டி சாமானியரை
தீவிரவாதியாக மாற்ற முயற்சிக்கிறார்
அரசு ஊழியர்:
தான் கையொப்பம் இடும் மை
நீலத்திலிருந்து பச்சையாக மாற ஆசைப்படுகிறார்
ஆன்ம சாதகனோ
தன் சாதாரண பௌதீக சுவாசம்
வாசியாக மாற
பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
2நீங்கள் மற்றும் சித்ரா சிவம்