திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் –  துறவு

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் –  துறவு

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே 1618

விளக்கம் :

கேடு தரும் வினைக்கூட்டம்

அதை தடுக்க நாம் செய வேண்டிய தவம் ஆகிய கடமை

வினைக்கூட்டுறவால் ஐம்புலனும் உலக நோக்கமாகி நின்ற வழி முறை , திருவடி துணையால் நான் அவ்வழி செல்லாமல்  அவன் திருவடி பற்றி தவம் செயும் முறையும் வாழ்வும் அளித்தான் அண்ணலே

திருவடி பற்றி நின்றால் உலக வாழ்வு நசித்து போகும் என்றவாறு

பர உறவு தொடர்பு ஏற்படும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s