திருமந்திரம்  – ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம்  – ஆறாம் தந்திரம் –  தவம்

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவத் தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே 1626

விளக்கம் :

பிறப்பு எதுக்கு என்பதை அறியா மாந்தர் – அது வாழ வேண்டி பல செலவம் பிச்சை ஆக வேண்டி பெறுவர்

ஆனால் தவம் செய்து திருவடி மறக்காமல் இருக்கும் தவத்தோர் பிறப்பினை நீக்கி கொள்வர்

அதன் பெருமை பெற்றோர் ஆவரே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s