“ கண்ணனின் ராசலீலை “
ஒரு சூரியன் பல தாமரை உறவாடுதல் மாதிரி தான்
ஒரு கிருஷ்ணன் பல கோபியர்
கண்ணன் – ஆத்ம சூரியன்
இதை அறியாத முடை நாக்குடை நாத்திகரும்
பரங்கியர் மதத்துக்காரரும்
நம் சனாதன தர்மத்தை இழிவு படுத்துகின்றார்
அவர்க்கு தான் அறிவிலை
இதை புரிந்து கொள்ள தனி அறிவு வேணும்
அதுக்கு அருள் உதவி செயணும்
வெங்கடேஷ்