“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
1 செம்மேடு
2 செம்பட்டி
3 செங்குன்றம்
4 செங்கோட்டை – நம் த நாடு / புது தில்லி
எல்லாம் செம்மை ஆகிய நாதம் விளங்கு உச்சி குறிக்க வந்த புற வெளிப்பாடு – ஊர் இடம் ஆம்
இந்த செங்கோட்டையில் விடுதலை தினத்தன்று கொடியேற்றம் நடக்கிற மாத்ரி , உள்ளுக்குள் விந்துகலை மேலேற்றினால் நமக்கும் உலக வாழ்வில்/ மனதிடமிருந்தும் விடுதலை தான்
எல்லாம் ஒன்றே ஆம்
வெங்கடேஷ்