“ கவிகள் பாதி ஞானியர் – கண்மணி பெருமை “
கண்ணென்னும் ஓடங்களில்…
கரைதேடி நான் ஓடினேன்
இது சினிமா பாடல் வரிகள்
எவ்வளவு உண்மை உண்மை ??
இப்படித் தான் ஆன்ம சாதகன் தவம் செய்கிறான்
தான் உய்ய உய்ய
தான் கரை சேர சேர
சிலிர்த்துவிட்டேன்
வெங்கடேஷ்
“ கவிகள் பாதி ஞானியர் – கண்மணி பெருமை “
கண்ணென்னும் ஓடங்களில்…
கரைதேடி நான் ஓடினேன்
இது சினிமா பாடல் வரிகள்
எவ்வளவு உண்மை உண்மை ??
இப்படித் தான் ஆன்ம சாதகன் தவம் செய்கிறான்
தான் உய்ய உய்ய
தான் கரை சேர சேர
சிலிர்த்துவிட்டேன்
வெங்கடேஷ்