இந்த வாரம் மார்ச் இருவர் திருவடி பயிற்சி பெற்றார்
1 மூன்றாம் கட்டம்
விழுப்புரம்
இவர்க்கு விந்து விடா போகம் அனுபவம் திருவடி பயிற்சியால்
கைவந்திருப்பதாக தெரிவித்தார்
இவரை உள் மையம் எனும் குழுவில் சந்தித்தேன்
தவத்தில் நல்ல ஈடுபாடு
பயிற்சியும் செய்கிறார்
- திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியர்
+2 பாடம் எடுக்கிறார்
ரெண்டாம் கட்டம்
இவர் ஒரு குருவிடம் 12 ஆண்டு வீடு துறந்து சேவை செய்திருக்கார்
ஞானம் வேண்டி
ஆனால் ஏமாந்து போய் , வீட்டுக்கு வந்துவிட்டார்
இந்த காலத்தில் இப்படி எல்லாமா இருப்பார்கள் ??
ஆர் அந்த மாதிரி தகுதி படைத்த குரு இருக்கார் ?? அதுவும் இந்த காலத்தில் ??
இப்போது என் பதிவுகள் படித்து , ஈர்க்கப்பட்டு , பயிற்சி கற்றுக்கொண்டுள்ளார்
வெங்கடேஷ்