திருவாசகம் பெருமை 2

திருவாசகம் பெருமை 2 சேலம் குப்புசாமி அனைத்து நூல்களுக்கும் சுவாமி சரவணானந்தா அனைத்து நூல்களுக்கும் குமரி செல்வராஜ் அனைத்து நூல்களுக்கும் ஒரு நூல் – ஒரே நூல் திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரைக்கு ஈடாகாது அவரெலாம் திருவடி ஞானம் இலா சன்மார்க்க குருடுகள் அனுபவம் இல்லை வாய்ச்சொல்லில் வீரர் வெங்கடேஷ்

போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ??

போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ?? 1 சந்தேகம் கேட்டால் யார் உங்க   நம்பரை பிளாக் செய்கிறாரோ அவரும் 2 வித்தை கற்றுத் தராமல் ,  எனக்கு கார் வாங்கித் தா, ஆசிரமம் கட்டித் தா ,அதுக்கு நன் கொடை வசூல் செய்து தான் என   வெறும் காசு  பார்ப்பதிலே குறியாக  இருக்காரோ , அவரும் 3 அனுபவம் பத்தி கேட்டாலோ , எல்லாம் தானே வரும் – நான் சொன்னா மாதிரி செஞ்சிட்டு வாங்க –…

“ ஒத்த கால் மண்டபமும் ஆயிரங்கால் மண்டபமும்  “

“ ஒத்த கால் மண்டபமும் ஆயிரங்கால் மண்டபமும்  “ ஒத்த கால் மண்டபமாம் சுழிமுனை நாடி வழியாக ஏறினால் தான் பிரம்ம தேசமாம் ஆயிரங்கால் மண்டபம் ஏறி  பிரமரந்திரம் சென்றடைய முடியும் எப்படி ஏறுவது ?? ஏணி வழி துறை முறை எது ?? வெங்கடேஷ்