“ பிரம்மமும் – பிராமணனும் “
பிரம்மம் எப்படி எந்த நிலையில் இருக்கு ??
நிகழ் காலத்தில் இருக்கு
நாளை பத்தி / நேற்று பற்றி கவலை இல்லாமல் இன்று இந்த ஷணம் பத்தி தான் கவனம்
அது மாதிரி தான் பிராமணனும் இருத்தல் வேணும்
பிரம்ம உபாசனையில் இருப்பவன் பிராமணன்
பிரம்ம அனுபவம் பெறும் முயற்சி தவத்தில் இருப்பவன் பிராமணன்
அத்தகையவன் பிரம்மம் இருக்கும் நிகழ் காலத்தில் வாழணும்
நாளைக்கென எதுவும் சேர்த்து வைத்துக்கொளக்கூடாது
இன்று பத்தி மட்டுமே யோசனை செய்ய வேணும்
சம்பாத்தியம் கூட இன்றைக்கு மட்டுமே
நாளைக்கென திட்டமிடல் கூடாவாம்
ரொம்ப கஷ்டம் கஷ்டம்
வெங்கடேஷ்