சிரிப்பு
உண்மை சம்பவம்
ஒருவர்:
உங்களுடைய பதிவுல உண்மை அனுபவம் இருக்கு . நான் படிக்கிறேன்
நன்றாகவும் இருக்கு
அதை படிக்கும் போது ரமணா படத்தை நினைத்துக் கொள்வதாகக் கூறினார்
நான் : ஏன் ?
அவர் : அதில் அப்போ லஞ்சம் வாங்குகிறவனை காட்டிக்குடுக்கறான் என்றால் அவன் லஞ்சம் வாங்காதவன் ஆக இருப்பான் என்ற வசனம்
நீங்க போலி குரு , மத்த தவறான முறை விமர்சிக்கிறீர்கள் என்றால் உங்களுடையது சரியானது என பொருளாம்
நான் : சிரித்துக் கொண்டேன்
ஆர் ஒத்துக்கொள்கிறார் ??
அவர் : அது பரவாயிலை
நான் : சிற்றம்பலத்துக்கு வழி தெரியாதவர் , விளக்கம் தெரியாதவர் , விந்துவை மேலேற்ற தெரியாத யோகிகளுக்கு தான் காலம்
விந்துவை மேலேற்றுவது மடம் அதன் உச்சம் என்கிறார்
சுவாசம் மனம் கவனி என காலம் ஓட்டுகின்றார்
அவர் : அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் விட்டுவிடவும்
வெங்கடேஷ்

எல்லா உணர்ச்சிகளும்:
7நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 4 பேர்