திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம்

அமைச்சரு மானைக் குழாமு மரசும்
பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவே
யமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கி
யிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.

விளக்கம் :

நல்ல கூர் அறிவு கொண்ட அமைச்சர் , தேர்ந்த  யானைப்படை உடைய  நல்ல திறமையான அரசு ராஜ்ஜியம்   , பகையால் நாசமாவது போல் ,

எந்த ஆன்ம சாதகர் இமைப்பொழுதும் சிவத்தை மறப்பிலராய் இருக்காரோ , அவர்க்கு உண்மை அறிவும் அதன் வளர்ச்சி ஆகிய எல்லா பேறும் கிட்டும் என்றவாறு

அவர் அழியாமல்  என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வர் பாரே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s