என் அனுபவங்கள் – திருவடி கண்மணி தவம்
1 நாதம் :
தவத்தின் போது கேட்பதிலை பொதுவாக
சாதாரணமான நேரத்தில் கேட்கும் – மெல்லிதாக
மணி – பறவைகள் சத்தம்
2 உடல் சில்லிட்டு போகும்
குறிப்பாக முதுகு , பின் கால்கள்
( இது திருமதி சித்ரா அவர்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவம் )
3 உடலில் நல்ல மணம் வீசும்
( இது மதுரை சித்த வித்தியார்த்தி ஒருவர்க்கும் கிடைத்திருக்கும் அனுபவம் )
ஆக அனுபவங்கள் உலகளாவியவை – பொதுவானவை
ஒவ்வொருவர்க்கு மாறுபடாது – உலகம் கற்பிதம் செய்துளது போல
4 காமம் நன்கு கட்டுக்குள் அடங்கி வாசிக்குது
பெரிய விஷயம் அனுபவம்
என்னிடம் அனேகர் கேட்ட சந்தேகம் – எப்படி சமாளிப்பது ??
தவம் செய்ய செய்ய தானாகவே குறையும்
வெங்கடேஷ்