“ நாதப் பெரும்பறை “
இது ஆன்ம சாதகனின் அனுபவம் ஆம்
பஞ்சேந்திரியங்களின் ஓசை சப்தம் தான் நாதம்
திருவடி தவத்தின் இதன் கூட்டுறவால் நாத அனுபவம் கிட்டும்
இது திருவடி தீக்கையின் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் சண்முகி முத்திரையின் போது , பிரத்யஷமாக கேட்கும்
இந்திரியங்கள் எழுப்பும் ஓசை நன்கு கேட்கலாம்
இது மெல்லிதாக எழும்புவதால் பெரும்பறை என எதிர்ப்பதமாக கூறப்படுது
வெங்கடேஷ்