பக்குவம்  அவசியம்

பக்குவம்  அவசியம்

உண்மை சம்பவம் –  கோவை 2007

அப்போது தான் நான் இங்கு பணிக்கு சேர்ந்திருந்த சமயம்

அப்போது மூத்தவர் ஒருவர் சுமார் 55 வயது

மிகுந்த பக்தி – சடங்கு ஆசாரம் பூஜை கோவில் விரதம் என வாழ்பவர்

என் கட்டுரைகள் படித்துவிட்டு  நன்றாக இருக்கு என்பார்

சரி என நான் எழுதிய “  ஒழிவில் ஒடுக்கமும் சன்மார்க்கமும் “  எனும் நூலை அவர்க்கு கொடுத்து படிக்க சொன்னேன்

வாங்கி படித்தார்

வாங்கிய வேகத்திலே திருப்பிக்கொடுத்துவிட்டார்

என்னால் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது

இது பக்தி சடங்குக்கு எதிராக இருக்கு என குற்றம் சாட்டினார்

இது மிக மிக உயர்ந்த நூல் – புரிந்து கொள்ள பல காலம் ஆகும் என்று கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவிலை

ஞானம் அடைய பக்குவம் அடையணும்

சும்மா கிடைக்காது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s