வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் – சித்திகள் 4
சத்திய ஞான சபையின் முன்னே ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது
அது மாமிசம் உண்ணும் அண்டை மாநிலத்தார் கட்டினர்
வள்ளலார் வந்து பார்த்து , அவர் , இது புலால் உண்பவர் கட்டியது
இது இங்கே இருக்க்க கூடாது என கடிந்து கொண்டார்
அன்றிரவு இடியுடன் கூடிய நல்ல மழை கூட மின்னல்
அந்த மின்னல் அந்த கூடாரம் மீது விழுந்து , அது எரிந்து நாசமானது
ஆனால் சத்திய ஞான சபைக்கு ஒன்றுமாகவிலை ஒரு சேதமுமிலை
புலால் மறுப்புக்கு எவ்வளவு முக்கியம் ??
வெங்கடேஷ்