“ சித்திராங்கதன் – சுத்த ஜீவன் “
சித்திராங்கதன் என்பது பாரதம் கதாபாத்திரம் ஆகும்
இவரை இதே பேர் உடைய கந்தர்வனால் கொல்லப்படுவதாக பாரதம் கூறுகிறது
நம் வினைகள் பாவ புண்ணியம் எல்லாம் சித்திர வடிவில் வைத்திருக்கும் சித்தம் – DNA Genes ஆகும்
இவர் கொல்லப்படுவெதெனில் ??
DNA Genesல் பதிந்திருக்கும் பூர்வ ஜென்ம வாசனைகள் யாவையுமே அழித்து – சித்தம் சுத்தமாகுதல் – சுத்த ஜீவன் ஆகுதல்
இது நடக்க மிகுந்த சக்தி வெப்பம் தேவைப்படுவதால் , அப்போது ஆன்ம சாதகன் மிகுந்த சோர்வு அடைந்திருப்பான் , அவன் பலம் குன்றியிருக்கும் என சு மா கூறுகிறார்
இதை ஆர்க்கும் தெரியப்படுத்த வேண்டாம்
ரகசியம் காக்கவும்
வெங்கடேஷ்