திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – அருளினால்  ஞானம் அடைதல்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – அருளினால்  ஞானம் அடைதல்    

முன்னின் றருளு முடிக்கின்ற காலத்து
நண்ணின் றுலகில் நடுவுயிராய் நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடு
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 1648

விளக்கம்:

தம் போதத்தை முன்னிறுத்தாது அருளை முன்னிறுத்தி தவம் செயும் ஆன்ம சாதகரது மலபரிபாகம் சத்தினிபாதம்  காலம் வரும் சமயம் , அவர் உயிர்க்கு உயிராய் நின்று  வினைகள் நீக்கி அருள்கின்றான்

பின்பும் அவர் தம் பிறவி துயரை நீக்கி , அவர்க்கு அருளை முன்னிறுத்தி ,அதனாலே   உலக வாழ்வில் இருந்து விடுதலை அளித்தான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s