ஆன்ம அனுபவமும் ஒருமையும்
ஞானியரும் சாமானியரும் – நம் சன்மார்க்க அன்பரும்
குறள்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
குறள் எண்:315
விளக்கம் :
அதாவது பிறர் துன்பம் தன் துன்பம் போல் கருதாத போது , அறிவினால் என் பயன் ??
அது என்ன அறிவு ??
ஆகையால் அறிவு ஆகிய ஆன்ம அனுபவம் – அறிவு நிலை – ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அனுபவம் அளிக்கும் – இட்டு செல்லும்
அறிவினால் ஒருமை வரும்
அறிவு = ஆன்மா
அதனால் தவம் செய்து ஆன்ம அனுபவம் அடைந்தால் தான் ஒருமை வருமே அல்லாது சும்மா மனோகற்பனையால் அடைவது அல்ல
நம் சன் அன்பர் : பிறர் பசி நீக்காத அறிவு என்ன அறிவு ?? சோறு போடாத அறிவு என்ன அறிவு??
பசி உணவு என்பது ஊறுகாய் – அதுவே முழு சாப்பாடு அல்ல
எப்படி இருக்கு சன்மார்க்கம் ??
ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ??
வெங்கடேஷ்