அவிநாசி  – ஊர் பெருமை சிறப்பு 

அவிநாசி  – ஊர் பெருமை சிறப்பு   இந்த தலம்  கோவையில் இருந்து  36 கி மீ தூரத்தில் இதன் அர்த்தம் யாதெனில் 1 வினாசம்  = இறுதி முடிவு அவினாசம் = முடிவில்லாதது அவினாசி = முடிவில்லாதவன்  அந்தமில்லாதவன் 2 அவிநாசி = மூடி இருக்கும் நாசி – அதாவது மூடி இருக்கும் சுழுமுனை வாசல்   உண்மை சம்பவம் அவினாசி அற்புதம் நடந்த திருத்தலம் ஆம் இங்கு ஒரு சமயம் சுந்தரர் நாயனார் எழுந்தருளினார்…

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை     உடல் நலம் சரியில்லாத போது ஸ்தூல உடலிலிருந்து  சூக்கும உடலைப் பிரித்து ஒளி உடலின் அணுக்களை  சரி  செய்து மாற்றி அமைத்து உடல் நலம் காக்கும்   வெங்கடேஷ்

திருவடி தவம்

திருவடி தவம்   விலைவாசி ஏறுவதும் இறங்குவதுமாக உளதோ?? ரத்த அழுத்தம்  ஏறுவதும் இறங்குவதுமாக உளதோ?? தவத்திலும் கண்மணிகள் மேலேறுவதும் இறங்குவதுமாக இருக்கும்   வெங்கடேஷ்

உள்ளலும் உண்ணலும்

உள்ளலும் உண்ணலும் எப்படி உள்ளுவதில் உள்ளல் உயர்வாய் உள்ளுதல் சிறப்போ அது போல் தான் உண்ணுவதில் எலாம் பிரபஞ்சப் பேராற்றல் அதிகம் உடை உணவுண்ணல் ஆன்ம சாதகர்க்கு ஏற்றது வெங்கடேஷ் Comments

இதிலிருந்து அதுக்கு

இதிலிருந்து அதுக்கு   இருமையில் இருந்து தான் ஒருமைக்கு ஏற முடியும்   அதே போல் உருவ வழிபாட்டில் இருந்து தான் அருவ வழிபாட்டுக்கு உயர முடியும்   சாமானியர்க்கு எடுத்தவுடன் அருவ வழிபாடு செய்ய முடியாது   அதான் நாம் உருவ வழிபாடு செய்கிறோம்   வெங்கடேஷ்  

நிதர்சனம்

நிதர்சனம்   கணவன் மனைவி கடைசி வரை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து முடிப்பது போல்   சன்மார்க்கம் என்றால் என்ன எது வரை இட்டுச் செல்லும் எப்படி ஆற்றுவது என்பதை அறியாமல் இந்த பெரு நெறியில் இருக்கார் மடிந்தும் போகிறார் கடையில்   அன்னதானமே கதி என்றிருக்கார்   எப்படி சன்மார்க்க காலம் பிறக்கும் ??     வெங்கடேஷ்  

திருவடி தவம் – அனுபவங்கள் latest and updated

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…

உமாபதியும் –  சீதாபதியும்

உமாபதியும் –  சீதாபதியும்   நாம் விந்து மாற்றத்தால் சீதாபதியாம் இராமனாக மாறினால் தான் உத்தமனாக புருஷோத்தமனாக மாறினால் தான்   உமாபதியாம் சிவத்தை காண /அடைய முடியும்     வெங்கடேஷ்    

சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை   குமரி முனையில்  முக்கடல் சங்கமம் சுமுமுனையில்  உச்சியில் சோம சூரியாக்கினி கலைகள் சங்கமம்   ரெண்டும் ஒன்றே ஒன்று அகம் மற்று புறம்   வெங்கடேஷ்