திருவடி தவம் பெருமை – காந்தம்
திருவடி தவம் பெருமை – காந்தம் எப்படி காந்தமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்துவிட்ட பொருளை கவர்ந்து இழுத்துக்கொள்கிறதோ ?? அப்படித் தான் ஆன்மாவானதும் குறிப்பிட்ட எல்லைக்கு மேலேறிய கண்ணை இழுத்துக் கொள்ளும் காந்தம் இரும்பை இழுப்பது போல் விடாது பிடித்துக்கொண்டு இருக்கும் வெங்கடேஷ்