திருமந்திரம் ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் –  தவம் “ பார்வை – அசைவொழித்தல் பெருமை “ சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோலார்த்த பிறவி அகலவிட் டோடுமே 1631 விளக்கம் : சாத்திரம் ஓதுபவர்களை – அதன் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு , தவம் செய்து பார்வை உள் செலுத்தி நோக்குங்கள் அவ்வாறு நோக்குவதால் , அது அசைவற நிற்கும் போது , அதன் பயனால் அனுபவங்களால் , பலப்பல அனுபவம்…

“ யோகா குருவும் மரணமும் “

“ யோகா குருவும் மரணமும் “ ஒரு யோகா குரு எப்படிப்பட்டவர் என அவர் மரணமே கூறிவிடும் உலகுக்கு அறிவித்துவிடும் அவர் சாதாரணவர் போல   நரம்புத் தளர்ச்சி – கை கால் நடுக்கம் இதய நோய்   – மாரடைப்பு பக்கவாதம் என மரணம் அடைந்தால் அந்த குருவானவர் , அந்த பாதையில் நல்ல அனுபவத்துக்கு வரவிலை என பொருளாம் வெறும் ஏட்டளவில் தான் அவர் ஞானம் ஏனெனில் – நல்ல குருவுக்கு அனுபவத்திலுள்ள குருவுக்கு வினைகள்…

“ பிரம்மமும் –  பிராமணனும் “

“ பிரம்மமும் –  பிராமணனும் “  பிரம்மம் எப்படி எந்த நிலையில்   இருக்கு ?? நிகழ் காலத்தில் இருக்கு நாளை பத்தி / நேற்று பற்றி கவலை இல்லாமல் இன்று இந்த ஷணம் பத்தி தான் கவனம்  அது மாதிரி தான் பிராமணனும் இருத்தல் வேணும் பிரம்ம உபாசனையில் இருப்பவன் பிராமணன் பிரம்ம அனுபவம் பெறும் முயற்சி தவத்தில் இருப்பவன் பிராமணன் அத்தகையவன் பிரம்மம் இருக்கும் நிகழ் காலத்தில் வாழணும் நாளைக்கென எதுவும் சேர்த்து வைத்துக்கொளக்கூடாது இன்று…

திருவாசகம் பெருமை 2

திருவாசகம் பெருமை 2 சேலம் குப்புசாமி அனைத்து நூல்களுக்கும் சுவாமி சரவணானந்தா அனைத்து நூல்களுக்கும் குமரி செல்வராஜ் அனைத்து நூல்களுக்கும் ஒரு நூல் – ஒரே நூல் திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரைக்கு ஈடாகாது அவரெலாம் திருவடி ஞானம் இலா சன்மார்க்க குருடுகள் அனுபவம் இல்லை வாய்ச்சொல்லில் வீரர் வெங்கடேஷ்

போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ??

போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ?? 1 சந்தேகம் கேட்டால் யார் உங்க   நம்பரை பிளாக் செய்கிறாரோ அவரும் 2 வித்தை கற்றுத் தராமல் ,  எனக்கு கார் வாங்கித் தா, ஆசிரமம் கட்டித் தா ,அதுக்கு நன் கொடை வசூல் செய்து தான் என   வெறும் காசு  பார்ப்பதிலே குறியாக  இருக்காரோ , அவரும் 3 அனுபவம் பத்தி கேட்டாலோ , எல்லாம் தானே வரும் – நான் சொன்னா மாதிரி செஞ்சிட்டு வாங்க –…

“ ஒத்த கால் மண்டபமும் ஆயிரங்கால் மண்டபமும்  “

“ ஒத்த கால் மண்டபமும் ஆயிரங்கால் மண்டபமும்  “ ஒத்த கால் மண்டபமாம் சுழிமுனை நாடி வழியாக ஏறினால் தான் பிரம்ம தேசமாம் ஆயிரங்கால் மண்டபம் ஏறி  பிரமரந்திரம் சென்றடைய முடியும் எப்படி ஏறுவது ?? ஏணி வழி துறை முறை எது ?? வெங்கடேஷ்

Beginning n Ending

Beginning n Ending World class Some Blue eyed Born in super speciality hospital of world class Studied in World school Graduated in World class university MIT Working in World class environment Living in World class Gated community Die in World class hospital of course Research university also Everything World class BG VENKATESH எல்லா உணர்ச்சிகளும்: 2நீங்கள் மற்றும்…

பிரம்ம தேசம் பெருமை 3

பிரம்ம தேசம் பெருமை 3 அருட்பா ஆறாம் திருமுறை துரியமலை மேலுளதோர் ஜோதிவள நாடுதோன்றும் அதில் ஐயர்நடம் செயும் மணிவீடுதெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடுசெத்தவர்  எழுவார் ” என்று கைத்தாளம் போடு விளக்கம் : இங்கு வள்ளல்  பெருமான் குறிப்பது ஜோதி வள நாடு  என்பது பிரம்ம தேசமாகிய ஆன்மா நாடு துரியமலை எனில் ஆக் ஞா அல்ல  – அதுக்கு மேல் இருக்கும் பத்தாம் வாசல் அது தான் ஐயர் ஆகிய ஆன்மா…

“ மௌனம் பெருமை “

“ மௌனம் பெருமை “   காதலன் : அவள் முகவடிவை பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை  இவன் ரசிப்பதிலை ஆன்ம சாதகன் : மௌனம் பேசிய பின் இவன் மனதின் பேச்சையும் மனையாள் பேச்சையும் கேட்பதிலை வெங்கடேஷ்

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “ திருநெல்வாயில் – விழுப்புரம் திருமுல்லை வாயில்  – சென்னை ரெண்டும் சுழிமுனை வாசல் குறிக்க வந்த புற வெளிப்பாடு ஒரே இடத்தை பலப்பல ஊராக இடமாக நம் முன்னோர் காட்டியுளார் வெங்கடேஷ்