திருவடி பெருமை

திருவடி பெருமை எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தேஎல்லாம் வல்லான் தாளை ஏத்து என்பது , தற்கால சன்மார்க்கத்தார்க்கு திருவடி ஞானம் இல்லாததால் ,எல்லாம் வல்லான் தனையே ஏத்துஎன திரித்து உளறி விட்டனர் இந்த மாதிரி கீழ் கண்ட திருவடி பெருமை  பாடலை   திரிக்க முடியாது திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய முறையீடு எனும் திருப்பதிகம். திருவருட்பா ஆறாம் திருமுறை. கற்குமுறை கற்றறியேன்        கற்பன கற்றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில்       களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன்       …

“ ஆன்ம சாதகரும் செல்வந்தரும் “

“ ஆன்ம சாதகரும் செல்வந்தரும் “ செல்வந்தர் தொழிலதிபர்களுக்கு எப்படி டிவி – விளையாட்டு தொடர்கள் பார்ப்பதுக்கு நேரமிலையோ ?? சினிமா பாடல் கேட்பதுக்கும்  நேரமிலையோ ?? தொழில் பணம் தான் குறியோ ?? அது மாதிரி தான் ஆன்ம சாதகனும் இருக்கணும் அவனுக்கும் இதுக்கெலாம் நேரம் ஒதுக்கலாகாது பொறி புலன் இன்பம் எல்லாம் அறவே கிடையா அப்போது தான் அனுபவத்தில் மேலேற முடியும் வெங்கடேஷ்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ தூடணம்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ தூடணம் ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே 1633 விளக்கம் : ஆன்ம சாதகன் தன் உயிருக்குள்  உயிராக சுத்த சிவம் உறைவது  என்ற அனுபவம் சித்தியானால்  மந்திரங்கள்  ஓத வேண்டியது இல்லை. ஆன்ம அனுபவம் சித்தி ஆக வேணும் சுத்த  சிவம்   தங்களின் உடலையே கோயிலாக இடமாக கொண்டு வீற்றிருக்க வைத்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை.…

Great announcement

Great announcement Our student Mrs Chithra France has been experiencing chillness of feet, during meditation. It means Shes been accessing cosmic energy. Great experience n feat in OEM it also infers that experiences are universal I also undergo such similar experiences Its not only great announcement but also proud moments BG Venkatesh

சித்தம்

சித்தம் ATM Mini statementல் அச்சடித்தவைகள் சிறிது காலத்துக்கு தான் அது thermal paper பின் தானாக மறைந்துவிடும் அது போல சித்தத்திலும் வினை பதிவுகள் தானாகவே மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?? ஆனால் தானாக நடக்காது நாம் தவத்தினால் சித்தத்தை சுத்தப்படுத்தணும் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம் அமைச்சரு மானைக் குழாமு மரசும்பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவேயமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கியிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே. விளக்கம் : நல்ல கூர் அறிவு கொண்ட அமைச்சர் , தேர்ந்த  யானைப்படை உடைய  நல்ல திறமையான அரசு ராஜ்ஜியம்   , பகையால் நாசமாவது போல் , எந்த ஆன்ம சாதகர் இமைப்பொழுதும் சிவத்தை மறப்பிலராய் இருக்காரோ , அவர்க்கு உண்மை அறிவும் அதன் வளர்ச்சி ஆகிய எல்லா பேறும்…

Master

Master Zen : When sunshine not there You be sunshine to the world So I assumed the position of a True Master Mine Experience and Practice based Teaching Flawless teaching and Mistakes proof teaching BG Venkatesh

தற்போதம் எத்தகையது ??

தற்போதம் எத்தகையது ?? சிற்றின்பத்தின் போது இதை விட்டுவிட வேணும் விட்டால் தானே பேரின்பம் என்றால் நான் ஏன் விடணும் ?? இது என்னுடையது நான் விடமாட்டேன் என பதில் அளிக்கும் எப்போது தனு கரண புவன போகம் துறப்பது ?? வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 8நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 5 பேர் 2 விரும்பு கருத்துத் தெரிவி பகிர்

காயகல்பம்

காயகல்பம் மரம் பழைய இலைகள் உதிர்த்து புதிது துளிர் விடுது இது புறம் ஆண்டுதோறும் நடப்பது இது நம் உடலிலும் செல்கள் புதுப்பித்துக் கொள்கின்றன ஆனால் உலகுக்கு தெரிவதிலை எப்போது உலகுக்கு தெரிகின்ற அளவுக்கு உடல் மாற்றம் அடையுதோ தோல் சுருக்கம் முடி கருத்தல் உடல் மென்மை அடைதல் மாதிரியாக ஆகுதோ அப்ப உண்மையாக காயகல்பம் ஆகுது என பொருளாம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 8நீங்கள், சித்ரா சிவம், Kameshwari Swaminathan மற்றும் 5 பேர்

“ பிரம்மமும் – பிராமணனும் “ 2

“ பிரம்மமும் – பிராமணனும் “ 2 பிரம்மம் எப்படி எந்த நிலையில் இருக்கு ?? நிகழ் காலத்தில் இருக்கு நாளை பத்தி / நேற்று பற்றி கவலை இல்லாமல் இன்று இந்த ஷணம் பத்தி தான் கவனம் அது மாதிரி தான் பிராமணனும் இருத்தல் வேணும் பிரம்ம உபாசனையில் இருப்பவன் பிராமணன் பிரம்ம அனுபவம் பெறும் முயற்சி தவத்தில் இருப்பவன் பிராமணன் அத்தகையவன் பிரம்மம் இருக்கும் நிகழ் காலத்தில் வாழணும் நாளைக்கென எதுவும் சேர்த்து வைத்துக்கொளக்கூடாது…