” மணி மணி மணி” – 2

” மணி மணி மணி” – 2 இது காசு பணம் துட்டு மணி மணி அல்ல இது நெற்றியில் தோன்றும் பொருள் பற்றியது 1 பாசி மணி பாசி போன்று மாயா மலங்கள் ஆன்மாவை மறைத்துள்ளது பாசி ஆகிய மலங்கள் மறைத்துளதால் பாசி மணி 2 ஊசி மணி ஊசி ஆகிய சுழுமுனை உச்சியில் மேல் விளங்கும் மணி ஆகையால் ஊசி மணி இதெலாம் ஆன்மாவின் வெவ்வேறு பெயர்கள் வெங்கடேஷ்

LOL – 166

LOL – 166 Son : Dad – where do u think – you can relax utmost and remain unstressed and be happy and yr own self ?? Dad : Thanks for asking this question my son – its bathroom – becoz thats the only place where I can open my mouth to talk and sing…

சிங்கா சிங்கி – 53

சிங்கா சிங்கி – 53 1 சிங்கா : தன் கருமத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் பற்றி ?? சிங்கி : அவர்கள் “கை” யாலாகாதவர்கள் சிங்கா கை = சுழுமுனை அனுபவம் பெறாதவர்கள் ஆவர் 2 சிங்கா : மேலும் இதுக்கான பிரமாணம் சிங்கி : ” தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் – ” திருப்பாவை ஆண்டாள் பாசுரம் வெங்கடேஷ்

காஞ்சி ஊர் பெருமைகள் – சிறப்புகள் – 7

காஞ்சி ஊர் பெருமைகள் – சிறப்புகள் – 7 இந்த ஊர் அருகே 1 தக்கோலம் – என்ற ஆலயம் உள்ளது – இங்கு வந்து தக்ஷன் தன் தவற்றை உணர்ந்து சிவத்தை னோக்கி ஓலமிட்டு அழுதானாம் – அதனால் தக்கோலம் என பெயர் 2 அகரம் – இது மௌன குரு தக்ஷணாமூர்த்தி ஸ்தலம் ஆகும் “அ” வில் தான் ஆன்மா மௌனமாக உள்ளது என்பதை தெரிவிக்கும் உணர்த்தும் கோவில் 3 ” நெமிலி ”…

வாழ்க்கைக் கல்வி 66

வாழ்க்கைக் கல்வி 66 மதிக்கும் இடத்தில் மண்டியிடவும் தயங்காதே மதிக்காமல் மிதிக்கும் இடத்தில் மன்னிப்பும் கேட்காதே வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி 65

வாழ்க்கைக் கல்வி 65 கண்ணீர் வரவழைக்கும் உறவுகளை தூரத்தில் வை மகிழ்ச்சி இன்பம் ஆனந்தம் கொடுக்கும் உறவுகளை இதயத்தில் வை வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 18

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 18 மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே  குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே. பொருள் : என் ஆன்மக் கணவர் வருகின்ற / வெளிப்படுகிற நேரமிது – ஆதலால் உள் இடங்களை எலாம்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 60

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 60 தேன் நிலவு அகத்தில்  சிரசின் உச்சியில் – சுழுமுனை உச்சியில் பூரண நிலவு அமைத்து அங்கே அமர்ந்து அருளமுதம் அருந்துவதும் அங்கே ஆன்மாவுடன் கலப்பதும் ஞானியின் இயல்பாம் இதையே புறத்தில் திருமணமான புது மணமக்கள் குளிர் பிரதேசங்களுக்கு சென்று சிம்லா – குலு – சுவிட்சர்லாந்து சென்று கூடி குலாவி இன்பமாக இருக்கின்றனர் தேன் = அமுதம் நிலவு = பூரண நிலவு – அகத்தில் சந்திர மண்டலம்…

விக்ரம் வேதாளம் – 21

விக்ரம் வேதாளம் – 21 1 வேதாளம் : மனிதன் தான் என்னெல்லாம் செய்கிறானோ அதெலாம் தெய்வத்துக்கும் செய்து அழகு பார்க்கிறான் – ஆனால் சிலது விட்டுவிட்டான் – அதென்ன ?? விக்ரம் : பார்வதிக்கு சீமந்தமும் வளைகாப்பும் – பிரசவமும் தான் வேறென்ன ?? வேதாளம் : உன் தலை தப்பித்தது – மிக்க சரி வெங்கடேஷ்