நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 24

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 24 நம் தமிழ் சினிமாவில் ஹீரோ முகத்தில் ஒரு பெரிய கரும்புள்ளி வைத்துக்கொண்டால் போதும் ஆள் மாறாட்டம் செயமுடியும் கால் விந்தி விந்தி நடந்தால் , வட மொழி பேசினால் போதும் ஆள் மாறாட்டம் செயமுடியும் ஆள் வேஷம் போட்டு வந்திருப்பது ஹீரோ தான் என நல்லவர்களான நமக்கே புரியும் போது , எல்லா கெட்ட குணங்கள் உள்ள வில்லனாகிய  மொள்ள  மாரி /கேப் மாரி – கேடிக்கு…

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 23

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 23 கோவில் ஐயர் : என்னம்மா எப்படி இருக்கே ?? அருக்காணி : ஏதோ இருக்கேன் சாமி ?? ஐயர் : என்னம்மா சலிப்பு ?? அருக்காணி : பின் என்ன சாமி – புருஷன் குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கினு , ஆஸ்பத்திரியில் இருக்கான் , பையன் தறுதலை ஆகி ஊர் சுத்துறான் – பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைய மாட்டேன் எங்கிறது ஐயர் : யார்…

தெளிவு 91

தெளிவு 91 கிளி வளர்த்தேன் பறந்து போயிடுச்சு அணில் வளர்த்தேன் ஓடிப்போயிடுச்சு மரம் வளர்த்தேன்  ரெண்டும் திரும்ப வந்திடுச்சு ஆஹா ஆஹா அற்புதம் வெங்கடேஷ்

கோவை பிரிக்காலில் எழுதிய காதல் கவிதைகள்

கோவை பிரிக்காலில் எழுதிய காதல் கவிதைகள் உண்மை சம்பவம் – 1990 1 என் இதயம் கண்ணாடி தான் அதில் உன் முகம் கண்டு நீ தான் இதய ராணி என எண்ணிக்கொண்டால் நான் என்ன செய்வேனடி ?? 2 ஒன்றைக் கொடுத்து தான் ஒன்றை பெற வேண்டும் என் இதயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உன் இதயத்தை கொடுக்காமல் போனதேனோ ?? வெங்கடேஷ் இதெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கு

என் அனுபவங்கள் – அபெஜோதி இருப்பிடம் ?? 

என் அனுபவங்கள் அபெஜோதி இருப்பிடம் ?? உண்மை சம்பவம் 2017 – கோவை உனக்கு ஒரு தண்டனை கொடுக்கட்டுமா ?? என உள் குரலான ஆன்மா கேட்க  நான் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என கூற , நான் தள்ளிப்போட்டுக்கொண்டே போக , ஒரு கட்டத்தில் இல்லை இப்போது வாங்கியே ஆக வேண்டும் என்று கூற , சரி என்றேன் அவ்வளவு தான் வயித்தில் எரிச்சல் ஆரம்பித்தது அதிக அமிலச் சுரப்பு சில சம்யம் இரவு 2 /…

தெளிவு – 90

தெளிவு – 90 சிவகாமி பெயர் விளக்கம் காமம் என்றால் ஆசை சிவத்தின் மீது ஆசை வைத்த பெண் சக்தி அது பெண் ஆக இருப்பதால் சிவகாமி னாமும் சிவத்தின் மீது ஆசை வைத்தால் தான் உலக வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் சிவ மோகம் வர வேண்டும் பெண் மோகம் ஒழிய வேண்டும் வெங்க்டேஷ்

தெளிவு -88

தெளிவு -88 நதி  தொடர்ந்து பின்  சென்றால் கடல் அடையலாம் திருவடி பற்றி தொடர்ந்து   பின் சென்றால் திருச்சிற்றம்பலம் சேரலாம் அபெஜோதி சேரலாம் திருவடி எது எங்குளது ?? அறிவார் அறிவார் மற்றெலார் ?? வெங்கடேஷ்

சிரிப்பு – 108

சிரிப்பு – 108 சிங்கா : யார்க்கு மிக பெரிய மனம் ?? சிங்கி : சினிமா டைரக்டர் தான் சிங்கா : எப்படி ?? சிங்கி : பின் தான் மட்டும் பார்க்க கூடிய நடிகையின் அழகை உலகம் பூராவும் பார்க்க வைக்கிறார் என்றால் அவர்க்கு எவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் ?? வெங்கடேஷ்