இதிலிருந்து அதுக்கு

இதிலிருந்து அதுக்கு   இருமையில் இருந்து தான் ஒருமைக்கு ஏற முடியும்   அதே போல் உருவ வழிபாட்டில் இருந்து தான் அருவ வழிபாட்டுக்கு உயர முடியும்   சாமானியர்க்கு எடுத்தவுடன் அருவ வழிபாடு செய்ய முடியாது   அதான் நாம் உருவ வழிபாடு செய்கிறோம்   வெங்கடேஷ்  

நிதர்சனம்

நிதர்சனம்   கணவன் மனைவி கடைசி வரை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து முடிப்பது போல்   சன்மார்க்கம் என்றால் என்ன எது வரை இட்டுச் செல்லும் எப்படி ஆற்றுவது என்பதை அறியாமல் இந்த பெரு நெறியில் இருக்கார் மடிந்தும் போகிறார் கடையில்   அன்னதானமே கதி என்றிருக்கார்   எப்படி சன்மார்க்க காலம் பிறக்கும் ??     வெங்கடேஷ்  

திருவடி தவம் – அனுபவங்கள் latest and updated

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…

உமாபதியும் –  சீதாபதியும்

உமாபதியும் –  சீதாபதியும்   நாம் விந்து மாற்றத்தால் சீதாபதியாம் இராமனாக மாறினால் தான் உத்தமனாக புருஷோத்தமனாக மாறினால் தான்   உமாபதியாம் சிவத்தை காண /அடைய முடியும்     வெங்கடேஷ்    

சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை   குமரி முனையில்  முக்கடல் சங்கமம் சுமுமுனையில்  உச்சியில் சோம சூரியாக்கினி கலைகள் சங்கமம்   ரெண்டும் ஒன்றே ஒன்று அகம் மற்று புறம்   வெங்கடேஷ்

திருவடி தவம் பெருமை – காந்தம்

திருவடி தவம் பெருமை – காந்தம்   எப்படி காந்தமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்துவிட்ட பொருளை கவர்ந்து இழுத்துக்கொள்கிறதோ ??     அப்படித் தான் ஆன்மாவானதும் குறிப்பிட்ட எல்லைக்கு மேலேறிய கண்ணை இழுத்துக் கொள்ளும்   காந்தம் இரும்பை இழுப்பது போல் விடாது பிடித்துக்கொண்டு இருக்கும்     வெங்கடேஷ்    

தகுதி பெருமை 

தகுதி பெருமை தகுதியுள்ளோர் தகுதியற்றவர்களால் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் தகுதியுள்ளோரை தகுதியற்ற தம்நிலைக்கு தகுதியற்றோராக்குவர் தகுதி இல்லாத தகுதியற்றோர் ஆக்கம் : சித்ரா சிவம்

உலகமும் ஞானியரும்

உலகமும் ஞானியரும்   உலகம் : அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரியும்     ஞானி : விளக்கு மாதிரி தான் ஆன்ம சாதகனுக்கு பசி காமம் பெண் மோகம் –  போகம் அளவுக்கு அதிகமாகியும் உச்சத்துக்கு சென்றும் பின் அடங்கிவிடும்   இருக்குமிடம் இடம் இருந்த சுவடு தெரியாமல மறைந்து விடும்   அதுக்கு சாதனம் துணை நிற்கிறது     வெங்கடேஷ்  

திருமூலர்  ஞானம் – 2

திருமூலர்  ஞானம் – 2     சித்திக்கு முத்தி யெட்டு டுடனிரெண் டையும் அத்திக்கு மென்று அமுத்தை வாங்கி பத்திக்கு ளஞ்சை மவுனத்துட் டாக்கி யெத்திக்குஞ் சத்தி யிருந்ததைப் பாரே   பொருள் :   சித்தி என்பது 8/2  எட்டிரெண்டு  அனுபவம் முடித்த பிறகு ஆகும் இந்த ரெண்டையும் கூட்டினால் அமுதத்தை உண்ணலாம் ஐந்து இந்திரியங்களையும் புறத்திலிருந்து மீட்டு ,  மௌனத்துள் அடக்கணும்     வெங்கடேஷ்  

திருமூலர்  ஞானம் – 1

திருமூலர்  ஞானம் – 1   அமுதம் பெருமை   அமுதத்தை யீவா ளானந்தச் சோதி அமுதத்தைக் கொள்ள யார்க்கு மேலாய் அமுதத்தை கொள்ள யாரு மறியார் அமுதத்தை விட்டாலாகாது சித்தியே   பொருள்     நெற்றியில் இருக்கும் நாத சக்தியானது அமுதம் நல்கும் அது பருகுவோர் தேவர்க்கும் மனிதர்க்கும் மேலாக விளங்குவர்   அது பருகும் படிமுறை யாரும் அறியவிலை அமுதம் விட்டு மற்ற சாதனைகள் செய்தால் – காய சித்தி கிட்டாது  …