ஞான போதினி

ஞான போதினி 1 ரசவாதம் – மட்ட உலோகத்தை தங்கமாக மாற்றுவது  2 ஸ்பரிசவாதம்  – ஆணை தந்தையாகவும் கன்னியை தாயாகவும் மாற்றம் அளிப்பது 3 வாக்கு வாதம் : நட்பை பகையாக்குவது 4 முடக்கு வாதம் : உடல் அசைதலில் இருந்து அசையா நிலைக்கு மாற்றம் அளிப்பது 5 சந்தர்ப்ப வாதம் : அரசியல்கட்சியினர் பயன்படுத்தி பெரிய ஆளாக மாற்றம் அடைவது 6 அஷிவாதம் : கண் பார்வை மூலம் ஒருவன் பரிணாமத்தில் அபரிமித வளர்ச்சி…

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை அருட்பா – ஆறாம் திருமுறை – திருப்பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றிமுழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தேஎனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதிஎன்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே. இந்த பாடலில் : ஆன்மா தனக்கு என்னென்ன  பரோபகாரம்  – பர உதவிகள் பர அனுபவம் கொடுத்தது  என விவரிக்கின்றார் 1 பள்ளி பயிற்றா…

ஜீவ நதியும் சிற்றம்பலக் கடலும்

ஜீவ நதியும் சிற்றம்பலக்  கடலும் எல்லா நதியும் கடலில் கலக்கும் இது உலக நியதி ஆனால் ஒரு ஜீவன் எனும் நதி கூட சிற்றம்பலக் கடலில் கலப்பதில்லையே கோடியில் ஒன்று கூட இலையே வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு சிங்க முத்து : என்னப்பா ரொம்ப சோகமா இருக்கே  ?? வடிவேல் : இந்த மாசத்துல தான் 28 நாள் இருக்கு – சம்பளத்துல மிச்சம் பிடிக்கலாம்னு ஆசை ஆசையா இருந்தேன் ஆனா – இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே – என் மச்சான் , தங்கை னு  மாறி மாறி விருந்தாளிகளா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போய்ட்டாய்ங்கப்பா இந்த மாசத்தையும் கடன் வாங்கி ஓட்ட வேண்டியதாய்ப்போச்சி வெங்கடேஷ்

அஷிவாதம் – சன்மார்க்க விளக்கம்

அஷிவாதம் – சன்மார்க்க விளக்கம் கண்மணி பெருமை அஷிவாதம்  எனில் ??   அதாவது கண் பார்வை வைத்து   ஆற்றும் தவத்தால் ஒருவன் ஆன்மாவாகவும் அபெஜோதி ஆகவும் மாற்றம் அடைதல் ஆம் இது சன்மார்க்க பெருமையும் ஆம் வெங்கடேஷ்

அஸ்திவாரம் – சன்மார்க்க விளக்கம் -2

அஸ்திவாரம் – சன்மார்க்க விளக்கம் -2 அஸ்திவாரம் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அவசியம் அஸ்தி  – எலும்புகளின் ஆரம் ( மாலை ) தான் அஸ்திவாரம் எலும்பு தான் உடலுக்கு முதல் பலம் அடிப்படை போல் அஸ்திக்குள் இருக்கும் ஆஸ்தி ஆகிய விந்து கலை  ஆன்மாவுக்கு அடிப்படை வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி சம்பாதிக்க மட்டும் அறிவு போதாது அதை செலவழிக்கவும் சேமித்து வைக்கவும் அறிவு வேணும் வெங்கடேஷ்

இதிகாச பெருமை

இதிகாச பெருமை உண்மை சம்பவம் – 2021 பாரதம் : ஒரு நாள் அர்ஜீனன் கை நிறைய பூ எடுத்து வருவான்  பூஜை செய்ய அதுக்கு முன்பே அங்கு எக்கச்சக்க மலர்கள் சாமி மீது இருக்கும் பார்த்து அதிர்ந்து , கண்ணனிடம் : யார் அது கண்ணா , நான் எடுத்து வரும் முன்பே வைத்தது  ?? என கேட்பான் கண்ணன் : அதுவா ?? அது பீமன் வேலை என்பான் பீமனிடம் விசாரித்ததில் , நான்…

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை இது வரை 5  நண்பர்களும் உறவினரும் என் முகம் பிரகாசமாக ஒளிமயமாக இருப்பதாக கூறினர் என்ன காரணம்??  என வினவினர் நான் : Fair n Lovely பயன்படுத்தறேன் – அதான் அவர் நான் என்ன செய்கிறேன் என்பது அறியார் என்  மனைவி : அப்படி ஒன்றும் தெரியவில்லையே – பொறாமையால் புகைச்சல் அவளுக்கு தவம் தியானம் – நம்பிக்கையிலை   வெங்கடேஷ்