மன அடக்கம்

மன அடக்கம் சிறுவர் கதையில் குகைக்குளே இருக்கு கிளி கொல்லப்படாமல் அசுரன் அழியமாட்டானோ ?? அப்படித் தான் சித்தம் நசியாமல் மனம் ஒழியாது அடங்காது மனதை நேரடியாக அடக்க முடியாது நேரடியாக மோதுதலும் ஆகாது நாம் தோற்றுப்போவோம் வெங்கடேஷ்

சிறையும் மனமும்

சிறையும் மனமும் எப்படி போர்க்கைதிகள் சிறையில் இருந்து தப்பிப்பது சாத்தியமிலையோ ?? அப்படித்தான் ஜீவர்களும் மனம் உலக வாழ்வு இதிலிருந்து விடுதலையும் மிக மிக கடினமானது பெரும் முயற்சி தவம் அருள்  வேணும்  வெங்கடேஷ்

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் சித்தம் தேய்ந்து வரச் செயும் அதனால் மனம் அசைவு ஒழித்து நிற்கும் கண்மணிகளும் அப்படியே மனதை நேரடியாக வெல்ல முடியாது – கொல்ல முடியாது சின்ன கோடுக்கு பக்கத்தில் பெரிய கோடு மாதிரி தான் திருவடி வெங்கடேஷ்

அருட்பா – 6 திருமுறை அருள்விளக்க மாலை  93

அருட்பா – 6 திருமுறை அருள்விளக்க மாலை  93 சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமேசொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தேதுரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளேநற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தேநான்அறிந்து தானாக நல்கியஎன் குருவேபற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே விளக்கம் : ஜீவ ஒளியையும் ஆன்ம ஒளியையும் தன்  திருவடி ஆகிய பொன்னொளியில் காட்டும் இந்த அரும் பெரும் அனுபவம்  வாய் வார்த்தைகள் கடந்ததாகும் துரிய அனுபவமும் கடந்தது ஆகும் தொம்பதம் …

சாகாக் கல்வி – அருட்பெருஞ்சோதி அகவல்

சாகாக் கல்வி – அருட்பெருஞ்சோதி அகவல் 533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே விளக்கம் : சாகாக்கல்வி என்றால் அதுக்கு பல படி நிலைகள் உள்ளன 1 நவகண்ட யோகம் 2 பிரபஞ்ச பேராற்றல் – காயகல்பம் இன்னும் பிற பிற பட்டியல் நீளும் இதெல்லாம் எனக்கு கற்றுத் தந்து – ஏகாக்கரப்பொருள் எனக்கு அளித்தான் அப்படி எனில் ?? இந்த பதிவில் இது தான் மிக மிக முக்கியமானது சாகாக்கல்விக்கு அடிப்படை ??…

முத்தேக சித்தி – அருட்பா – 6 திருமுறை அருள்விளக்க மாலை

அருட்பா – 6 திருமுறை அருள்விளக்க மாலை 61. மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியேஉன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தேஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியேமின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசேமெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே விளக்கம் : என்றும் நிலைத்து வாழும் பொன்னாலாகிய சுத்த தேகம் –  பிரணவ –   ஞான தேகம்  அளித்து எனக்கு திருவடி மற்றும் விந்து ஒளியால் மணிமுடி அணிவித்து அதன் பயனால் அனுபவத்தால்…

ஞானமும் வீடும்

ஞானமும் வீடும் சிலர் வீட்டை சுற்றி  பெரிய மிகப்பெரிய காம்பவுண்டு சுவர் கட்டி இருப்பர் அதில் மரங்கள் செடிகள் வளர்த்து வீட்டை மறைத்து இருப்பர் செடிகள் மரங்கள் எடுத்தால் வீடும் அதன் அமைப்பும்  உலகத்துக்கு வெளிச்சம் ஆகும் ஆன்மாவை சுற்றி செடி எனும் மும்மலம் வினைகள் அதை எரித்து நாசமாக்கினால் ஆன்ம ஒளி பிரகாசிக்கும் வெங்கடேஷ்

தேகமும் தேசமும் 9

தேகமும் தேசமும் 9 திவ்ய தேகமாம் ஒளி தேகம் பெற திவ்ய தேசமாம் ஸ்ரீ வைகுண்டம் கைலாயம் துவாரகை சிதம்பரம் அனுபவங்கள் தவத்தால் ஏறி இருந்தால் சித்திக்கும் தம் தேகத்தினுள் ஏறி இருக்கணும் வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh