பரியங்க யோகம் சில குறிப்புகள்

பரியங்க யோகம் சில குறிப்புகள்   இந்த நிலையினை பெறுவதற்கு முதலில் உடலினை தயார் செய்ய வேண்டும் எப்படி எனில் விந்து விட போகம் முதலில் செய்யும் பொழுது ஒரு மனிதனுக்கு என்னென்ன தொந்தரவுகள் வரும் என்பதை தெரிந்தால் மட்டுமே பயம் அல்லாது சீராக செம்மையாக செய்ய முடியும் இந்த பயிற்சியை செய்யும் போது கை கால் நடுக்கம் இருதயத் துடிப்பு அதிகமாதல் அல்லது குறைதல் போன்ற ஒரு சில விஷயங்கள் நடைபெறும் இதனில் முதன்மையாக ஒரு…

ஜீவகாருண்ணியத்துக்கும் தயவுக்கும் வேறுபாடு

ஜீவகாருண்ணியத்துக்கும் தயவுக்கும் வேறுபாடு   ரொம்ப எளிது   ஜீவகாருண்ணியம்  = SYMPATHY   தயவு = EMPATHY அவ்ளோ தான்   வெங்கடேஷ்  

AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD 1 LAUGHTER BRINGS YR ENERGY BACK 2 DON’T GIVE UP ON THE PERSON YOU ARE BECOMING 3 EMPATHS BE LIKE: I JUST WANT TO SAVE HUMANITY WITHOUT INTERACTING SOCIALLY 4 CONTINUE TO SEND POSITIVE VIBES EVEN IF THERES NEGATIVE ENERGY AROUND YOU 5 NEVER FIGHT FOR SPACE IN SOME ONES…

  அருள் எப்படி வேலை செய்யும் ??

அருள் எப்படி வேலை செய்யும் ??   உண்மை சம்பவம் – இந்தியா   அப்துல் கலாமுடன் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி – அவர்க்கு நிறைய பணிகள் – ஏவுகணை பற்றியது அதில் மூழ்கி இருந்தார் அத்துணையும் கலாம் அவர்கள் தான் கொடுத்தது அவர் திறம்பட செய்து கொண்டிருந்தார் அதனால் வீட்டு வேலைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் னேரம் ஒதுக்க முடியவில்லை   ஒரு நாள் அவர் பெண் குழந்தைக்கு பிறந்த நாள் – வீட்டுக்கு நேரத்துக்கு செல்ல…

DAD AND SON

DAD AND SON   DAD : GIVE SOME EXAMPLES OF SYMPATHS AND EMPATHS   SON : SYMPATHS – GREAT BILLIONAIRES INDUSTRIALISTS – BUSINESS TYCOONS AND PHILANTHROPHISTS  LIKE BILL GATES RATAN TATA WIPRO CHAIRMAN AMBHANI BIRLA   BUT EMPATHS ARE SAINTS WHO ARE POOR YET THEY RULE THE UNIVERSE   BG VENKATESH  

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம் செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி! மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி! பொருள் : செத்த சவம் எப்படி அசையாது இருக்குமோ – மனம் முதலிய கரணங்கள் எல்லாம் செயல் அற்றிருக்குமோ ?? அவ்வாறு நான் இருக்கிறேன் என் அறிவில் மயக்கம் இல்லை – தெளிந்திருக்கிறேன் எல்லாரும் மற்றாரும் – அதாவது எந்த ஒரு விகல்பமும் விளைவிக்கும் தத்துவமும் இல்லை – 36 தத்துவங்களும் ஒழிந்து விட்டன நான் மீண்டும் ஓருடலில்…

இன்றைய தலைமுறையினரின் பிரார்த்தனை ??

இன்றைய தலைமுறையினரின் பிரார்த்தனை ??   எப்படி ??   இறைவா   1 நான் படித்தது தான் பரீட்சையில்  வரணும்   2 நான் எக்சர்சைச் செயாமலேயே உடல் எடை கொறஞ்சிடணும்   3 நல்லா மழை பெயணும் – ஆனால் நான் வீட்டுக்கு வந்த பிறகு     வெங்கடேஷ்    

 ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   களவும் கற்று மற இது சாமானியர்க்கு   ஆனால் ஞானியர்க்கு “ கற்றது யாவும் மறக்கப் பழகணும் “ அதுவும் நொடியில் நடக்கணும் அப்போது தான் ஞானியாக முடியும்   வெங்கடேஷ்

நிதர்சனம் – இதுவும் அதுவும் ஒன்று

நிதர்சனம் இதுவும் அதுவும் ஒன்று   அரசு ஊழியர்க்கு அளிக்கப்படும் சலுகைகள்  விடுமுறை பறிக்கப்பட்டால் அவர் எப்படி கொதித்துப்போவாரோ ?? –   அவ்வாறே தான் மனமும் இத்துணை நாளும் அளித்து வந்த உணவு –  சுகம் புலனின்பம் – கரண இன்பம் பறித்தால் அதுவும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் படிப்படியாக பறிக்க வேணும் மெள்ள மெள்ள விஷம் வைக்க வேணும்   வெங்கடேஷ்